Posted by: Mohamed Niyas on பிப்ரவரி 28, 2011
கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம், எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. தோல்விகளும், இயலாமைகளும் மொழியாக உருவாகும் போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம்.