அப்பா….
மரணம் வரை உருகும் மனித மெழுகுவர்த்தி…..
கவிதைக் கிருக்கல்கள்... இல் பதிவிடப்பட்டது
Δ
கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம், எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. தோல்விகளும், இயலாமைகளும் மொழியாக உருவாகும் போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம்.
பின்னூட்டமொன்றை இடுக