hi
By: nowrose on ஏப்ரல் 13, 2009 at 3:42 பிப
மறுமொழி
Δ
கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம், எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. தோல்விகளும், இயலாமைகளும் மொழியாக உருவாகும் போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம்.
hi
By: nowrose on ஏப்ரல் 13, 2009
at 3:42 பிப