பட்டரை தான் எங்கள் பள்ளியறை…
கந்தகம் தான் எங்கள் முகபூச்சு…
எழுதுகோளுக்கு பதிலாக யானைவெடி…
கந்தக குவியலில் எப்போதாவது
எழுதி பார்த்ததுண்டு என் பெயரை…
என் இரத்த நிரத்தில் நீங்கள் வெடிக்கும்
வானத்தை காண்கையில்
சொல்ல தோன்றுகிறது…
இனிய தீபாவளி வாழ்த்துகள்…..!
Mohamed Niyas எழுதியவை | நவம்பர் 10, 2010
இனிய தீபாவளி வாழ்த்துகள்…!
கவிதைச் சிதறல்கள் இல் பதிவிடப்பட்டது
பின்னூட்டமொன்றை இடுக