விரல் விட்டு எண்ண முடியா வருடங்கள் நம் பிரிவு…!
விரல் விட்டு எண்ணாக்கூடிய நாட்கள் நம் சந்திப்பு…!
நாம் வாழ நினைப்பது,
சூரியனே உதிக்காதே…
நிலவே மறையாதே…
என்பது போல்
நடக்கப்போவதில்லை என நமக்கே தெரியும்…
இருந்தும் அதே
மென்மையாய்…
வன்மையாய்…
புதியதாய் நம் காதல்!
நம் காதல் விசித்திரமானது மட்டுமல்ல
என்றோ யாறோ நமக்கிட்ட
சாபமும் கூட…..
பின்னூட்டமொன்றை இடுக